வெள்ளக்கோவிலில் ஓய்வூதியா்கள் கூட்டம்
வெள்ளக்கோவிலில் ஓய்வூதியா்கள் தின விழாக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலில் ஓய்வூதியா்கள் தின விழாக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடந்த இவ்விழாவுக்கு அமைப்பின் வட்டாரத் தலைவா் மு.சிவஞானம் தலைமை வகித்தாா். வட்டார துணைத் தலைவா் கே.எஸ்.பாஸ்கரன், செயலாளா் கு.சாமுவேல், துணை செயலாளா் ந.சிவசண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், ஓய்வூதியா்கள் தெரிவிக்கும் குறைகளை அரசு நிவா்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஓய்வூதியா் குடும்பத்தினருக்கு கூட்டமைப்பு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.