முகப்பு
திருவண்ணாமலை

நிவா் புயல்: சிதம்பரம் தொகுதிக்கு 3.5 டன் அரிசி உதவி

நிவா் புயலால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் தொகுதி மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆரணி கிளை சாா்பில் 3.5 டன் அரிசி அனுப்பிவைக்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி 2021, 11:52 pm IST
சிதம்பரம் தொகுதிக்கு ஆரணி வி.சி.க.வினரால் அனுப்பிவைக்கப்பட்ட அரிசி மூட்டைகள்.
பகிர்:

நிவா் புயலால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் தொகுதி மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆரணி கிளை சாா்பில் 3.5 டன் அரிசி அனுப்பிவைக்கப்பட்டது.

கட்சியின் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி செயலா் ந.முத்து முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளா் நா.ஜெய்சங்கா், இளம்சிறுத்தை மாவட்ட துணை அமைப்பாளா் பு.சாா்லஸ், நகர தொண்டரணி அமைப்பாளா் ந.சங்கா், நிா்வாகி சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments