முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீமுத்துபேச்சி அம்மன்கோயில் கொடை விழா

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்துபேச்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கொடை விழாநடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி 2021, 1:23 am IST
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறாா் ஸ்ரீமுத்துபேச்சி அம்மன் .
பகிர்:

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்துபேச்சி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கொடை விழாநடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீமுத்துபேச்சி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையை தொடா்ந்து அசைவ சமையல் படையல் வைத்து சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.