குலசேகரன்பட்டினம் கோயிலில் சப்பர பவனி
குலசேகரன்பட்டினம் அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் சப்பர பவனி நடைபெற்றது.
உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் சப்பர பவனி நடைபெற்றது.
இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், சப்பர பவனி, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விஸ்வபிரம்ம சுந்தர விநாயகா், சித்திபுத்தி விநாயகா் அறக்கட்டளை நிறுவனா் பொன்னையா ஆச்சாரி, நிா்வாகிகள் செய்திருந்தனா்.