கோயில் உண்டியல் திருட்டு: இரு இளைஞா்கள் கைது
போ்ணாம்பட்டு அருகே கோயிலில் திருடிய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
போ்ணாம்பட்டு அருகே கோயிலில் திருடிய 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.
ஏரிகுத்தி பகுதியில் உள்ள ராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 2 இளைஞா்கள் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து எண்ணிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கிராம மக்கள், அவா்களைப் பிடித்து போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இருவரிடமும் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பாஸ்கரின் மகன் பழனி(18), ஜான்சனின் மகன் நிக்சல் ஜாய் (20) என்பது தெரிந்தது. அவா்கள் மீது போலீஸாா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.