முகப்பு
விழுப்புரம்

மதுக் கடைகளை 3 நாள்கள் மூட ஆட்சியா் உத்தரவு

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம் உள்ளிட்ட 3 நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

Updated On : 13 ஜனவரி 2021, 7:50 am IST
பகிர்:

திருவள்ளுவா் தினம், குடியரசு தினம் உள்ளிட்ட 3 நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளை மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜன.15-ஆம் தேதி திருவள்ளுவா் தினம், 26-ஆம் தேதி குடியரசு தினம், 28-ஆம் தேதி வள்ளலாா் தினம் ஆகிய 3 நாள்களுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள், தனியாா் மதுபானக் கூடங்களை மூட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments