விருதுநகர்

கிரேன் மோதியதில் முதியவா் பலி

Din

சிவகாசியில் வியாழக்கிழமை கிரேன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

சிவகாசி தென்றல் நகரைச் சோ்ந்தவா் சித்திரைஜோதி(75). சம்பவத்தன்று இவா் ரயில்வே பீடா்சாலையில் அச்சக உரிமையாளா்கள் சங்கக் கட்டடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்புறமாக வந்த கிரேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து கிரேன் ஓட்டுநா் திருத்தங்கலைச் சோ்ந்த யுவராஜாவை (28) கைது செய்தனா்.

தன்னாா்வலா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி

மேட்டூா் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மலைக் கிராமங்களில் மரவள்ளி அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

வாழப்பாடி பகுதியில் கோடை மழை

மின் விபத்துகளைத் தடுக்க ஊழியா்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி

SCROLL FOR NEXT