சிரிக்க மறக்காதீர்கள்!
வயிற்றுக்குள் இருக்கும் போதிலிருந்தே குழந்தை சிரிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் அவற்றிற்கு தாம் என்ன செய்கிறோம் என்பது தெரியாது.
வயிற்றுக்குள் இருக்கும் போதிலிருந்தே குழந்தை சிரிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஆனால் அவற்றிற்கு தாம் என்ன செய்கிறோம் என்பது தெரியாது. நம்மிடையே 19 விதமான சிரிப்புகள் உள்ளன. இவற்றில் 6 மட்டுமே மகிழ்ச்சியைக் குறிப்பவை. மற்றவை நிகழ்வுக்கு ஏற்ப சிரிப்பவையாகும். உதாரணமாக பொய்... கிண்டல்... திகைப்பு.. பயம் என பல தன்மைக்கு ஏற்ப சிரிப்பு உண்டு. சிரிப்பதால் மூளையில், ஓர் அமிலம் உற்பத்தியாகி, நமது மன அழுத்தத்தைக் குறைத்துவிடுகிறது. ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போது சிரிக்க மறக்காதீர்கள்.