மகளிர்மணி

தந்தையைப் பற்றி புத்தகம் எழுதும் மகள்! 

DIN

"போதை பழக்கத்திலிருந்து மீண்டது எப்படி?' என்ற புத்தகத்தை எழுதியுள்ள நடிகையும், தயாரிப்பாளருமான பூஜாபட், அடுத்து சுவாரசியமான, பிரச்னைக்குரிய தன் தந்தை மகேஷ் பட்டைப் பற்றி புத்தகம் எழுதப் போகிறாராம். "என் சுயசரிதையை எழுதும்படி பலர் வற்புறுத்துகிறார்கள். எனக்கும் வயதாகி வரும் நேரத்தில் எங்கள் வாழ்க்கையில் தொடர்பு கொண்டவர்களைப் பற்றி மனதில் உள்ள உண்மைகளை எழுதுவது சரியல்ல. மற்றவர்களை சங்கடப்படுத்தவும் விரும்பவில்லை. அதனால்தான் என் தந்தையை பற்றி மட்டும் எழுத விரும்புகிறேன்'' என்கிறார் பூஜாபட்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையா‌ல் கைவிடப்பட்டது கடைசி லீ‌க் ஆ‌ட்ட‌ம்!

முதல்வா் வீட்டு பகுதியில் அத்துமீறி வந்தவா் கைது

வடபழனி முருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்

வாணியம்பாடி ஆற்றுமேடு பாலம் அமைக்கும் பணி ஆய்வு

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

SCROLL FOR NEXT