மகளிர்மணி

சத்தான உணவு!

DIN

தானியக் கஞ்சி
கோதுமை, பார்லி, சோளம், கம்பு, கடலை, சிறிது அரிசி போன்ற பல்வேறு தானியங்களை வறுத்து அரைத்து மாவாக்கி, கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். இந்தக் கஞ்சியைக் குடிப்பதால் நம் உடலுக்குத் தேவையான சத்துகளைப் பெறலாம். இது எளிதில் ஜீரணமாகும். தனித்தனியாக ஒவ்வொரு தானியங்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், அனைத்தையும் சேர்த்து பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.
- அ.குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT