மகளிர்மணி

முகம் தங்கமாக மின்ன...

எம்.ஏ. நிவேதா


டேபிள் ரோஸை சிறிது நீர்விட்டு அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்துக்குத் தடவி பத்து நிமிடத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், முகத்தில் இருக்கும் கரும் புள்ளி, முகப்பரு மறையும். இதனை வாரம் மூன்று முறை செய்ய வேண்டும்.

டேபிள் ரோஸின் தண்டு, இலைகளை சுத்தம் செய்து விழுதுபோல் அரைத்து அத்துடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து தலைமுடிக்குத் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு சாம்பு அல்லது சிகைக்காய் தேய்த்து குளித்தால் முடி ஆரோக்கியமாகவும் கருகரு என்றும் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT