பாரத ரத்னா விருது பெற்ற பெண்கள்...
1971-இல் பிரதமர் இந்திரா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
1971-இல் பிரதமர் இந்திரா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
இண்டாவதாக, 1980-இல் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவதாக, 1997-இல் அருணா ஆசிப் அலிக்கும், நான்காவதாக 1998-இல் இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், ஐந்தாவதாக 2001-இல் லதா மங்கேஷ்கருக்கும் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.