வீட்டுக் குறிப்புகள்
வெயிலுக்கான நீர் மோரில் பச்சை மிளகாய்க்குப் பதில் சிறிதளவு சுக்கு சேர்த்தால், சுவை கூடும்.
வெயிலுக்கான நீர் மோரில் பச்சை மிளகாய்க்குப் பதில் சிறிதளவு சுக்கு சேர்த்தால், சுவை கூடும்.
குக்கரில் பருப்பு வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்க்கவும். வழக்கம்போல சாம்பார், ரசம் என்று எது வேண்டுமானாலும் செய்யலாம். வெந்தயம் வாயுவை முறியடிக்கும்.
ரசப் பொடி என்று தனியாகத் தயாரிக்காமல் மிளகு, சீரகத்தை வாணலியில் வறுத்துப் பொடி செய்தால், தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
Advertisement
Advertisement
அரிசி மாவு, கோதுமை மாவு வைத்துள்ள பாட்டில்களில் பட்டை, இலை ஒன்றைப் போட்டு வைத்தால், மாவுகளில் ஈரம் பூக்காமல் இருக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.