குழந்தைப் பாடல்: மீனைப் போல..!
ஆற்றில் குளத்தில் அலை நடுவே அழகாய் நீந்தும் மீனைப் பார்! போற்றித் தொழுகிற கோயில் குளத்தில் பொத்தென குதிக்கிற அழகைப் பார்! சேற்றில் மலர்ந்த தாமரைப் போல செக்கச் சிவந்த நிறத்தைப் பார்! கப
ஆற்றில் குளத்தில்
அலை நடுவே
அழகாய் நீந்தும்
Advertisement
Advertisement
மீனைப் பார்!
போற்றித் தொழுகிற
கோயில் குளத்தில்
பொத்தென குதிக்கிற
அழகைப் பார்!
சேற்றில் மலர்ந்த
தாமரைப் போல
செக்கச் சிவந்த
நிறத்தைப் பார்!
கப்பல் போல நீந்தும்
அழகினை
கண்கள் நிறைய
பருகிப் பார்!
எப்பொழுதும் நீ
சுறுசுறுப்போடு
மீனைப் போல
மாறிப் பார்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.