சிறுவர் பாடல்: அணில் பிள்ளை!
அங்கே ஓடுதுஅணில் பிள்ளைஅதற்கு கொஞ்சமும்பொறுப்பில்லை! இங்கே கனிகள்மரங்களிலேஇனிப்பாய் கனிந்ததைமறந்தனவே! திங்காதிருந்தால்ருசியில்லை -அதுதின்பதைப் பார்த்தால்பசியில்லை!
அங்கே ஓடுது
அணில் பிள்ளை
அதற்கு கொஞ்சமும்
பொறுப்பில்லை!
இங்கே கனிகள்
மரங்களிலே
இனிப்பாய் கனிந்ததை
மறந்தனவே!
திங்காதிருந்தால்
ருசியில்லை -அது
தின்பதைப் பார்த்தால்
பசியில்லை!
Advertisement
Advertisement
எங்கே ஓடுது
அணில் பிள்ளை
ஏனோ அதற்கு
பொறுப்பில்லை!
குண்டு மணிகளோ
அதன் கண்கள்
குஞ்சம் போலவே
அதன் வாலாம்!
கண்டு மகிழ்ந்திட
அணில் பிள்ளை
கிடைக்கும் சுகம்
அளவில்லை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.