முகப்பு
சிறுவர்மணி

புதிய பாடல்: வாடா தம்பி!

வாடும் பயிருக்கு வான்மழையாய் வாடா தம்பி வாடா! வறட்டும் தாகம் தீர்த்திடவே வாழ்க்கை முழுதும் வாடா! பாடும் பறவைக்குக் கூடாக வாடா தம்பி வாடா! பலநாள் கனவும் நனவாக பலமாய் சேர்ந்து வாடா! ஓடும் நதிக்குக் கரைய

Updated On : 20 செப்டம்பர் 2012, 2:36 pm IST
பகிர்:

வாடும் பயிருக்கு வான்மழையாய்

வாடா தம்பி வாடா!

வறட்டும் தாகம் தீர்த்திடவே

Advertisement

Advertisement

வாழ்க்கை முழுதும் வாடா!

பாடும் பறவைக்குக் கூடாக

வாடா தம்பி வாடா!

பலநாள் கனவும் நனவாக

பலமாய் சேர்ந்து வாடா!

ஓடும் நதிக்குக் கரையாக

வாடா தம்பி வாடா!

ஓயா முயற்சி வென்றிடவே

ஓய்வே இன்றி வாடா!

நாடும்உயர நாமும் உயர

நலமாய் நீயும் வாடா!

நாமே உலகின் உதயமென

நாளும் நாளும் வாடா!

தேடும் மகிழ்ச்சி மனதில்வர

தேனாய் நிலவாய் வாடா!

தேவைகள் தீர சேவைகளோடு

தென்றலைப் போல வாடா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments