முகப்பு
சிறுவர்மணி

தீர்க்கதரிசி!

அச்சம் தவிர்க்கச் சொல்லியே - புதிய ஆத்தி சூடி தந்தவர்!பழக்க வழக்கம் கற்றிட - நல்ல 

Updated On : 11 செப்டம்பர் 2021, 12:00 am IST
பகிர்:


அச்சம் தவிர்க்கச் சொல்லியே - புதிய 
ஆத்தி சூடி தந்தவர்!
பழக்க வழக்கம் கற்றிட - நல்ல 
பாப்பா பாட்டு சொன்னவர்!

பெண்கள் கல்வி பெறுவதை - நாட்டின் 
பெருமை என்றே உணர்ந்தவர்!
அஞ்சிக் கிடந்த மக்களை - வீரர் 
ஆக்கி வெற்றி கண்டவர்!

ஏட்டில் எழுதிப் பகைவரை - இங்கே 
எதிர்த்துப் புரட்சி செய்தவர்!
அடையும் முன்னே சுதந்திரம் - நாம் 
அடைந்ததாகச் சொன்னவர்!

Advertisement

Advertisement

கொஞ்ச காலம் வாழ்ந்தவர் - நம் 
நெஞ்சமெல்லாம் நிறைந்தவர்!
தே சியக் கவித்தேர்ச் சாரதி - ஒரு 
தீர்க்க தரிசி பாரதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments