தெரிஞ்சுக்கோங்கோ...
பார்க்கும் கோணம் பிழை என்றால் தோன்றும் காட்சிகளும் பிழையாகத் தான் இருக்கும்.
பார்க்கும் கோணம் பிழை என்றால் தோன்றும் காட்சிகளும் பிழையாகத் தான் இருக்கும்.
பெற்றோர் சொல் கேட்டு திருந்தாமல் பெற்றோர் ஆனவுடன் திருந்தியவர்கள் அதிகம்.
-ந.சண்முகம், திருவண்ணாமலை.
Advertisement
Advertisement
நேரத்தைத் தகுதியானவர்களுக்காக மட்டும் செலவழியுங்கள்.
தோல்வி இதயத்துக்குப் போகக் கூடாது. வெற்றி தலைக்குப் போகக்கூடாது.
நாம் கொடுப்பதை மறப்பதும், பெற்றதை நினைப்பதுமே உயர்ந்த பண்பு.
-முனைவர் உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.