தமிழ்மணி

 நம்பிக்கைத்துரோகிகள்

திருமுருக கிருபானந்த வாரியார்

பழமொழி நானூறு
 மெய்ம்மையே நின்று மிகநோக்கப் பட்டவர்
 கைமேலே நின்று கறுப்பன செய்தொழுகிப்
 பொய்ம்மேலே கொண்டவ் விறைவற்கொன்றார் குறைப்பர்
 தம்மேலே வீழப் பனை. (பாடல்-201)
 உண்மையான வழிகளிலேயே நிலைபெற்று அதனால், அரசனால் மிகவும் மதிப்புடன் கருதப்பட்டவர்கள்; கை கடந்து நின்று, அந்த அரசன் சினங்கொள்ளும் செயல்களைச் செய்து நடப்பவனாகி; வஞ்சனையும் மேற்கொண்டவர்களாக அந்த அரசனையே கொன்றார்களானால், அவர்கள் பனை மரத்தைத் தன்மேல் விழுமாறு வெட்டியவர்கள் போன்றவர்களாவர். "குறைப்பர் தம்மேலே வீழப் பனை' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT