உலகம்

சியோல்: வருடாந்திர போர் ஒத்திகை நிறுத்தம்

DIN

வட கொரியாவின் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆண்டுதோறும் நடத்தி வரும் கூட்டு போர் ஒத்திகை நிறுத்தி வைக்கப்படுவதை இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தின. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்குக்கும் இடையே சிங்கப்பூரில் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது, இதற்கான உறுதிமொழியை டிரம்ப் அளித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT