உலகம்

7 ஆண்டு சிறை: கலீதா மேல்முறையீடு

DIN

ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள 7 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து, வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அக்டோபரில் வழங்கப்பட்ட அந்தத் தண்டனைக்கு எதிரான  அந்த மனு  டாக்கா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT