உலகம்

இலங்கை: நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைப்பு

DIN

கொழும்பு: செவ்வாய்க்கிழமை தொடங்கவிருந்த இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தை அடுத்த மாதம் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அந்த நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளாா்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஐக்கிய தேசிக் கட்சிக் கூட்டணி அரசு, அண்மையில் அதிபா் தோ்தலில் பெற்ற தோல்வித் தொடா்ந்து பதவி விலகியது. அதன்பிறகு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச தலைமையிலான சிறுபான்மை அரசு, நாடாளுமன்றத்தின் இடையூறின்றி ஆட்சி செலுத்துவதற்கு ஏதுவாக அதன் கூட்டம் 1 மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

கடின உழைப்பாளி: சஷாங்க் சிங்கினை பாராட்டிய ஸ்டெயின்!

மாணவர்களின் விடைத்தாளில் 'ஜெய் ஸ்ரீராம்': பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே! விண்வெளிப் பெண்ணே..!

SCROLL FOR NEXT