உலகம்

வெடிகுண்டு மிரட்டல்: லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

DIN


மும்பையில் இருந்து நேவார்க் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து லண்டன் ஸ்டேன்ஸ்டட் விமான நிலையத்தில் ராயல் ஏர்ஃபோர்ஸ் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்போடு ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. 

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT