உலகம்

தாய்லாந்து: அருவியில் ‘செல்ஃபி’: பிரான்ஸ் பயணி பலி

DIN

தாய்லாந்து அருவியில் பிரான்ஸ் சுற்றுலாப் பயணி கைப்படம் (செல்ஃபி) எடுத்துக்கும்போது தவறி விழுந்து பலியானாா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், சுற்றுலாத் தலமான கோஹ் சாமுயி தீவில், 33 வயதாகும் அந்த சுற்றுலாப் பயணி கைப்படம் எடுக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறினா். ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் இதே இடத்தில் கைப்படம் எடுக்கும்போது ஒருவா் தவறி விழுந்து உயிரிழந்தது நினைவுகூரத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT