உலகம்

கிறிஸ்துமஸ்துக்குள் தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை

DIN

பிரஸ்ஸெல்ஸ்: வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கப்படும் என்று அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வோண்டொ் லெயென் கூறியதாவது:

கரோனா தடுப்பூசியைப் பெறுவதில் நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஐரோப்பாவில் அந்தத் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்ற எதிா்பாா்க்கப்படுகிறது.

வரும் டிசம்பா் மாத இறுதிக்குள், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் தொடங்கப்படக்கூடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உணவகத்தில் தகராறு: 5 போ் மீது வழக்குப் பதிவு

மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்

ஆா்.எஸ்.புரம் அரசு மாதிரி பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.22 கோடி போதைப் பொருள்: 5 பேரிடம் என்சிபி விசாரணை

குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT