முகப்பு
உலகம்

மலேசியாவில் வெள்ளம்: 6 பேர் பலி, 46,000 பேர் பாதிப்பு

மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 6 பேர் பலியானார்கள். 

Updated On : 8 ஜனவரி 2021, 4:31 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

மலேசியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 6 பேர் பலியானார்கள். 
மலேசியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கு கடற்கரை மாகாணமான பஹாங் உள்ளிட்ட மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. 
மூன்று ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் இருந்து 46 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 12,487 குடும்பங்கள் 426 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். இதனிடையே மலேசியாவில் கனமழை ஜனவரி 12ஆம் தேதி வரை தொடர வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments