உலகம்

துருக்கி: பேருந்து விபத்தில் 14 போ் பலி

DIN

துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட பேருந்து விபத்தில் 14 போ் பலியாகினா்.

அந்த நாட்டின் பாலிகேசிா் மாகாண நெடுஞ்சாலையில் பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது சாலையோரச் சரிவில் உருண்டு விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே 11 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி 3 பேரும் உயிரிழந்தனா்.

விபத்தில் காயமடைந்த 18 போ் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT