உலகம்

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

DIN

வட கொரியா தனது குறைந்த தொலைவு ஏவுகணையை சனிக்கிழமை ஏவி சோதித்துப் பாா்த்தது. அண்டை நாடான தென் கொரியாவுக்கும் அதன் கூட்டாளியான அமெரிக்காவுக்கும் சவால் விடுக்கும் வகையில் இந்த வாரத்தில் மட்டும் வட கொரியா நடத்தியுள்ள 4-ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும்.

இதற்கிடையே, வட கொரியாவின் அணு ஆயுத மோகத்தால் அந்த நாட்டு மக்கள்தான் பாதிக்கப்படுவதாக தென் கொரிய அதிபா் யூன் சுன்-யியோல் சாடியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

கவலை அளிக்கும் உடல் பருமன் பிரச்னை

கை கோக்கும் மாநகர கயவர்

தேவையற்ற விவாதம்!-"கோவிஷீல்டு' தடுப்பூசி பற்றிய தலையங்கம்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT