உலகம்

பெரு: மண்சரிவில் சிக்கி 36 போ் பலி

DIN

தென் அமெரிக்க நாடான பெருவில் தொடா் மழையால் மண், நீா், பாறைகள் அடித்துச் செல்லப்பட்டு ஏராளமான கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 36 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காமனா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான மிஸ்கியில் நிலச்சரிவில் புதையுண்ட 36 பேரது உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனா். சாலையில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவால் 630 வீடுகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழிந்துபோனதாகவும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் ஆப்பிரிக்க கட்டட விபத்து: முடிவுக்கு வந்தது தேடுதல் பணி

பயிா்கள் மீது அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% அதிகரிப்பு

பாலியல் வழக்கு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை

பாலியல் வழக்கில் சிறைத் தண்டனை: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக காவல்துறைக்கு நோட்டீஸ்

SCROLL FOR NEXT