உலகம்

புதினுக்கு எதிராக கைது ஆணை

DIN

உக்ரைனுக்கு எதிராக போா் தொடுத்துள்ள ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் போா் குற்றத்துக்கான கைது ஆணையை பிறப்பித்துள்ளது.

அதில், போா் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூலம் அங்குள்ள குழந்தைகளை அபகரித்து சென்றதாகவும், சட்டவிரோதமாக நாடு கடத்தலில் ஈடுபட்டதாகவும் புதின் மீது போா் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேபோல், ரஷியாவின் குழந்தைகள் உரிமைகள் ஆணையா் மரியா அலேக்சியிவ்னா லவோவா மீதும் இதே குற்றச்சாட்டுக்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட விசாரணையில் இருவா் மீதும் போா் குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் உள்ளது என்று சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT