முகப்பு
உலகம்

ஈரான், லெபனானுக்குப் புதிய மனிதநேய உதவிகள் சீனா அறிவிப்பு

அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், லெபனான் நாடுகளுக்கு மீண்டும் மனிதநேய உதவிகளை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

Updated On : 18 ஜூன் 2026, 2:11 am IST
பகிர்:

அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், லெபனான் நாடுகளுக்கு மீண்டும் மனிதநேய உதவிகளை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

ஈரான், லெபனான் மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்காக மிக விரைவில் புதிய மனிதநேய உதவிப் பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாா்ச் மாதமும், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா அவசரகால மனிதநேய உதவிகளை வழங்கியிருந்தது.