துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!
துபை விமான நிலையங்களிருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!
உலகம்துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!
துபை விமான நிலையங்களிருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!
துபை விமான நிலையங்களிருந்து, துபை நேரப்படி இன்று(மார்ச் 2) மாலை முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அந்நாட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் என்றும், ஏற்கெனவே முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகளுக்காக விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், அதுவரை பயணிகள் எவரும் விமான நிலையங்களுக்கு வருகை தர வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
summary