முகப்பு
பிரதமா் மோடி ஆலோசனை!
உலகம்

மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

கடந்த 48 மணிநேரத்தில் 8 மேற்கு ஆசிய பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை!

உலகம்

மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!

கடந்த 48 மணிநேரத்தில் 8 மேற்கு ஆசிய பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் ஆலோசனை!

Updated On : 3 மார்ச், 2026 at 2:07 PM
பிரதமா் மோடி ஆலோசனை!
பகிர்:

கடந்த 48 மணிநேரத்தில் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போரால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

  1. ஐக்கிய அரபு அமீரகம்

  2. இஸ்ரேல்

  3. சவூதி அரேபியா

  4. ஜோர்டான்

  5. பஹ்ரைன்

  6. ஓமன்

  7. குவைத்

  8. கத்தார் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, மேற்காசிய நிலவரம் குறித்து கேட்டறிந்ததுடன், அங்குள்ள நிலவரம் குறித்து இந்தியாவின் கவலையும் பகிா்ந்து கொண்டாா்.

summary

In the last 48 hours, Prime Minister Narendra Modi has spoken to 8 leaders of middle east, Gulf

முழு கட்டுரையைப் படிக்க →