முகப்பு
உலகம்

தாய்லாந்து விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடல்!

ஃபுக்கெட் விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது தொடர்பாக..

Updated On : 11 மார்ச் 2026, 3:39 pm IST
ஓடுதளம் மூடல் - dps
பகிர்:

தாய்லாந்தின் ஃபுக்கெட் விமான நிலையத்தில் ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் ஃபுகெட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது, ஓடுதளத்தில் ஹைதராபாத் விமானம் மோதியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் லேண்டிங் கியர், முன்சக்கரம் சேதமடைந்தது.

கோளாறு ஏற்பட்டதால், செயலிழந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை அகற்றுவதற்காக புக்கெட் விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

விமானத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் மிகவும் பரபரப்பான நுழைவாயில்களில் ஒன்றான விமான நிலையத்தின் ஓடுதளம் மீண்டும் மாலை 6 மணிக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Thailand's Phuket airport said on Wednesday it had temporarily ‌closed ⁠its ⁠runway to remove a disabled Air India Express plane after it experienced ⁠a malfunction upon ‌landing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments