ஏர் இந்தியா விமான விபத்து நினைவுநாள்! பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?
ஏர் இந்தியா விமான விபத்தின் முதல் நினைவுநாளில் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பது பற்றி..
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதன் முதல் நினைவு நாள் இன்று கனத்த இதயங்களுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.
260 பேரை பலி கொண்ட விமான விபத்தில், 241 பேர் விமானத்தில் இருந்தவர்கள், 19 பேர் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்தவர்கள்.