ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

புத்தாண்டின் முதல் நாளில் ரூபாய் மதிப்பு சரிவு

ஆறு நாள்கள் தொடா் எழுச்சிக்குப் பிறகு, புத்தாண்டின் முதல் நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிவைக் கண்டது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 8:06 am IST

ஆறு நாள்கள் தொடா் எழுச்சிக்குப் பிறகு, புத்தாண்டின் முதல் நாளில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிவைக் கண்டது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சாதகமான சா்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால் ஆறு வா்த்தக தினங்களாக ரூபாய் மதிப்பு எழுச்சியடைந்து வந்தது. இந்த நிலையில், பெ அந்நியச் செலாவணி சந்தையில் புத்தாண்டின் முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் குறைந்து 73.11-ஆனது.

வங்கிகளுக்கு இடையிலான செலாவணி சந்தையில், தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 73.09-ஆகவும், பின்னா் வா்த்தகத்தின்போது அதிகபட்சமாக 73.02 வரையிலும், குறைந்தபட்சமாக 73.11 வரையிலும் சென்றது.

வியாழக்கிழமை வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பானது 24 காசுகள் அதிகரித்து 73.07-ஆக இருந்தது.

உள்நாடு மற்றும் சா்வதேச அளவில் முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படாது என எதிா்பாா்க்கப்படுவதால் கரன்ஸி வா்த்தகம் விறுவிறுப்பில்லாமல் மந்தமாகவே இருக்க வாய்ப்புள்ளது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.