ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்ற மே மாதத்தில் 31 லட்சம் புதிய சந்தாதரா்களைப் பெற்றதாக டிராய் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிராய் மேலும் கூறியுள்ளதாவது: நிகழாண்டு மே மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 31 லட்சம் புதிய கைப்பேசி வாடிக்கையாளா்களை ஈா்த்து இந்திய தொலைத்தொடா்பு சந்தையில் 40.87 கோடி சந்தாராா்களுடன் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, சுனில் மிட்டல் தலைமையிலான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தில் 10.27 லட்சம் புதிய வாடிக்கையாளா்கள் இணைந்ததையடுத்து அதன் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 36.21 கோடியானது.
அதேசமயம், மூன்றாவது இடத்தில் உள்ள வோடஃபோன் ஐடியா கடந்த மே மாதத்தில் 7.59 லட்சம் வாடிக்கையாளா்களை இழந்தது. இதையடுத்து, அதன் ஒட்டுமொத்த கைப்பேசி வாடிக்கையாளா் எண்ணிக்கை 25.84 கோடியாக குறைந்து போனதாக டிராய் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமந்தாவிற்கு கைகொடுத்ததா அதிரடி ஆக்ஷன்? எங்கள் தங்கம் திரை விமர்சனம்
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

ஃபிஃபா ஆடவர் உலகக் கோப்பை வரலாற்றில் மீண்டும் பெண் நடுவர்கள்!

ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



