ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

ராஷ்மிகா நடித்த முதல் ஹிந்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராஷ்மிகா மந்தனா நடித்த முதல் ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:22 pm IST

ராஷ்மிகா மந்தனா நடித்த முதல் ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ராஷ்மிகா மந்தனா, அமிதாப் பச்சன், நீனா குப்தா ஆகியோர் நடித்த ஹிந்தி படமான ‘குட்பை’ (Goodbye) நகைச்சுவைத் திரைப்படம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தினை குயின், சூப்பர் 30 ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விகாஸ் பால் இயக்கி இருக்கிறார். ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. 

ராஷ்மிகா மந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டு கூறியதாவது: 

என்னுடைய முதல் ஹிந்தி படம்- குட்பை அமிதாப் பச்சன் சாருடன். மற்றும் பல அற்புதமான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன். இப்படம் அக்டோபர் 7ஆம் நாள் வெளியாகும். 

Related Article

தடகள வீரருக்கு நிகராகப் பயிற்சி எடுத்த சூர்யா: சூரரைப் போற்று மேக்கிங் விடியோக்கள்

திரைப்படத் தேசிய விருதுகளில் முதலிடம் யாருக்கு?: தமிழை முந்தியதா மலையாளம்?

எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த திரைப்படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள்தான்: ரஜினி

’நினைத்ததெல்லாம் ஒருநாள் நடக்கும்...’: தேசிய விருது குறித்து ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

68வது தேசிய விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகராக சூர்யா தேர்வு - தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த சூரரைப் போற்று

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.