துரோகத்தின் வல்லமையால் சாகடிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன்: இயக்குநர் மீரா கதிரவன் உருக்கம்!
இன்று வெளிவருவதாக இருந்த தனது 'விழித்திரு' படம் வெளிவராத நிலையில் 'துரோகத்தின் வல்லமையால் முழுவதும் சாகடிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன்' என்று இயக்குநர் மீரா கதிரவன் தெரிவித்துள்ளார்.







