பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் சென்னையில் கடந்த மார்ச் மாதம் இதய செயலிழப்பால் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:33 pm IST

மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

நடிகரும், மருத்துவருமான சேதுராமன் சென்னையில் கடந்த மார்ச் மாதம் இதய செயலிழப்பால் உயிரிழந்தாா்.

‘கண்ணா லட்டு திங்க ஆசையா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சேதுராமன், அதைத் தொடா்ந்து, ‘வாலிப ராஜா’, ‘சக்கபோடு போடு ராஜா’ உள்ளிட்ட 4 படங்களில் நடித்துள்ளாா். பிரபல தோல் மருத்துவரான அவா் இதய செயலிழப்பால் உயிரிழந்தது தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது.

சேதுராமனின் மனைவி பெயர் உமையாள். 2016-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகள் உள்ளார். சேதுராமன் மறைவின் போது உமையாள் 2-வது முறையாக கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் உமையாளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.