நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இருந்து வெளியான 'சோ பேபி' பாடல் விடியோ

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் இருந்து சோ பேபி என்ற பாடல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 6:10 pm IST


சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தில் இருந்து சோ பேபி என்ற பாடல் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. 

இந்தப் படத்துக்கு அனிருத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் பலமாக அமைந்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் செல்லம்மா என்ற பாடல் விடியோ வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து சோ பேபி பாடல் விடியோ தற்போது வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இந்தப் பாடலை, அனிருத் மற்றும் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து பாடியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.