ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

‘முப்பது வருட முயற்சி, வியர்வை...’: வைரலாகும் பாடலாசிரியர் ட்வீட்! 

திரைப்பட பாடலாசிரியர் விவேக் அவர்களின் ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :3 டிசம்பர் 2022, 11:51 am IST

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தத் திரைப்படத்திற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

தற்பொது நடிகர் விஜய் சினிமாவில் நடித்து 30 வருடங்கள் ஆகிறது. இதனை கொண்டாடும் வகையில் நேற்று சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் வாரிசு படத்தில் இரண்டாவது பாடல்  டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. 

“முப்பது வருட முயற்சி, வியர்வை, நெஞ்சின் உள் அறைகளில் உரம் போட்டு வளர்த்த ‘தீ’. Its time ___” என பாடலாசிரியர் விவேக் ட்வீட் செய்துள்ளார். ரசிகர்கள் இதற்கான பதிலை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றனர். தலைவா படத்தில் இட்ஸ் டைம் டூ லீட் (its time to lead) என வாசகம் இருந்தது. பின்னர் சர்ச்சைக்குள்ளாகவே அந்த வார்த்தையின்றி படம் ரிலீஸ் ஆனது. விவேக் அவர்களின் இந்த ட்வீட் 20 ஆயிரத்துக்கும் மேல் லைக்குகள் வாங்கியுள்ளது. 5,692 ரீட்விட் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.