மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

இரவின் நிழல் முதல் பாடல்: மே 1-இல் வெளியீடு

பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் மே 1-ம் தேதி வெளியாகிறது.

Published On :


பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் முதல் பாடல் மே 1-ம் தேதி வெளியாகிறது.

ஒத்த செருப்பு திரைப்படத்துக்குப் பிறகு, பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கி வருகிறார். ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் நடித்த ஒரே கதாபாத்திரம் மட்டும் இடம்பெற்றது. இரவின் நிழல் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

படத்தின் முதல் பார்வை போஸ்டர் கடந்த மார்ச் 19-ம் தேதி வெளியானது.

தற்போது படத்தின் முதல் பாடல் வரும் மே 1-ம் தேதி மாலை வெளியாகவுள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் த்வனி யூட்யூப் பக்கத்தில் மட்டுமே இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நேரலை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.