மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் அபிஷேக்! 

பிரபல ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சன் மீண்டும் ஒரு தமிழ் படத்தின் ரீமெக்கில் நடிக்க உள்ளார். 

Published On :

மதுமிதா இயக்கிய கேடி என்கிற கருப்புதுரை திரைப்படம் 2019ஆம் ஆண்டு நவம்பரில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 71வயது முதியவருக்கும் 8வயது சிறுவனுக்கும் நடக்கும் உறவு குறித்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை ஹிந்திக்கு ஏற்றவாரு மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுமிதாவே இந்தப் படத்தினையும் ஹிந்தியில் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

வயதான கதாபாத்திரத்தில் அபிஷேக் நடிக்க உள்ளார். போபாலில் 2023 ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மொத்தம் 60 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தினையும் ஹிந்தியில் ரீமேக் செய்து அபிஷேக் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Article

என் திமிரான தமிழச்சி: காதலியை அறிமுகப்படுத்தினார் பாடகர் அறிவு!

ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா? ரசிகர்கள் கிண்டல்!

என்னய்யா கிசுகிசுவெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீங்க!

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களை சந்தித்த வடிவேலு!

பூமர் விக்ரமன்: வைரலாகும் ட்வீட்!

‘முப்பது வருட முயற்சி, வியர்வை...’: வைரலாகும் பாடலாசிரியர் ட்வீட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.