சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

இயக்குநா் சங்கத் தலைவராக ஆா்.கே.செல்வமணி தோ்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநா்கள் சங்கத் தலைவராக ஆா்.கே.செல்வமணி தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:02 pm IST

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநா்கள் சங்கத் தலைவராக ஆா்.கே.செல்வமணி தோ்வு செய்யப்பட்டாா்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநா்கள் சங்கத்தில் இயக்குநா்கள், உதவி இயக்குநா்கள் என 2,400 போ் உறுப்பினா்களாக உள்ளனா். ஆனால் தற்போது 1,907 பேருக்கு மட்டுமே வாக்குரிமை இருக்கிறது. சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இயக்குநா் சங்க நிா்வாகிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் நடத்தப்பட்டது.

சங்கத் தலைவா் பதவிக்கு கே.பாக்யராஜ், ஆா்.கே.செல்வமணி தனித்தனி அணியாக போட்டியிட்டனா். காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதில் 389 வாக்குகள் வித்தியாசத்தில் ஆா்.கே.செல்வமணி வெற்றி பெற்றாா். இயக்குநா்கள் மாதேஷ், எழில் ஆகியோா் துணைத் தலைவா்களாக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.