முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' என்ற பெயரில் புதிய சின்னத்திரை தொடர்: வெளியான ப்ரமோ விடியோ

நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற புதிய சின்னத்திரை தொடரின் ப்ரமோ விடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:43 pm IST

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடரில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்தத் தொடரில் நடிகை சாயா சிங் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். 

இந்தத் தொடர் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சந்தையில் கடை வைத்து தொழில் நடத்தும் 4 பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பங்கள்தான் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற தொடரின் கதை என்பது தெரியவருகிறது. சாயா சிங் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான ரன் தொடரில் நாயகியாக நடித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.