டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

‘சுழல்’ இணையத் தொடரை பாராட்டும் லோகேஷ் கனகராஜ்

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘சுழல்' இணையத் தொடரை காட்சி விருந்தென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

Published On :

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘சுழல்' இணையத் தொடரை காட்சி விருந்தென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.  

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கியுள்ள இணையத் தொடர் - சுழல். (Suzhal: The Vortex). தயாரிப்பு - புஷ்கர், காயத்ரி. 

சுழல் - 240 நாடுகளில் 30 மொழிகளில் ஜூன் 17 முதல் அமேசான் ஓடிடியில் வெளியானது.

சினிமா பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரைப் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

சுழல் தொடர் காட்சி விருந்தாகவும் இணையத் தொடர்களில் தனிமுத்திரையும்  பதித்துள்ளது. புஷ்கர் அண்ணா, காயத்ரி அக்காவுக்கு வாழ்த்துகள். சாம் சி எஸ் இசை அருமை. விசாரணை, ரொமான்ஸ், செண்டிமெண்ட், த்ரில்லர் என தொடர் அருமையாக உள்ளது. சக்கரையாக நடித்த கதிர், ரெஜினாவாக நடித்த ஸ்ரீயா ரெட்டி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.