தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

அடேங்கப்பா! தனது மகன் இன்பநிதியைப் பார்த்து மிரளும் உதயநிதி

தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Published On :

தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

நெஞ்சுக்கு நீதி படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தற்போது மாமன்னன் படத்தின் படத்தில் நடித்துவருகிறார். மாரி செல்வராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சேலம் பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. 

Story image

அரசியல், சினிமா என பரபரப்பாக இயங்கிவருகிறார் உதயநிதி. இவர் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. தற்போது ராக்கெட்ரி, கோப்ரா போன்ற படங்களை ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிடவிருக்கிறார். 

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இன்பநிதி தனது கையின் பலத்தைக் காட்ட, அதனை உதயநிதி மிரட்சியுடன் பார்க்கிறார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.