ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் சல்மான் கான்

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடிக்கவுள்ளார்.

News image
Updated On :16 மார்ச் 2022, 2:09 pm IST

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடிக்கவுள்ளார்.

கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இதையடுத்து தமிழ் இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளப் படமான லுசிஃபர் படத்தின் ரீமேக் இது. இசை - தமன். ஒளிப்பதிவு - நிரவ் ஷா. 

காட்ஃபாதர் படத்தில் சிறிய வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார். படப்பிடிப்புத் தளத்துக்கு வந்த சல்மான் கானை சிரஞ்சிவீ வரவேற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இரு பெரிய நடிகர்கள் நடிப்பதால் காட்ஃபாதர் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.