எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி 'டான்': எஸ்.ஜே. சூர்யா

டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் அழகான வெற்றி என நடிகர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:45 pm IST


டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் அழகான வெற்றி என நடிகர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள டான் திரைப்படம் நேற்று (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை 4 மணி காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனும் அதிகாலை காட்சியில் ரசிகர்களின் வரவேற்பைக் காண சென்னையில் நிறைய திரையரங்குகளுக்கு விசிட் அடித்தார்.

முதல் நாளில் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களே வந்தன.

இந்த நிலையில், டான் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் இன்று (சனிக்கிழமை) காலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ள நடிகர் எஸ்.ஜே. சூர்யா, டான் திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் அழகான வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படத்திலும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்கு வழக்கம்போல் பாராட்டுகள் குவிகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.